ONLINE EXAM Demo Test 2 By KARTHIK ACADEMY Updated on: November 10, 2024 Join Telegram Channel Join WhatsApp Channel /10 2 TNPSC TAMIL TEST 1 NameEmail 1 / 10 1. குறிஞ்சிப்பாட்டு ஆசிரியர் நக்கீரர் உ.வே.சா நப்பூதனார் கபிலர் 2 / 10 2. இராமலிங்க அடிகளார் வாழ்ந்த காலம் 05.10.1823 முதல் 30.01.1874 05.10.1923 முதல் 30.01.1974 05.10.1823 முதல் 30.01.1873 05.10.1823 முதல் 30.01.1875 3 / 10 3. ”இல்லார்க்கொன் றீயும் உடைமையும், இவ்வுலகில் நில்லாமை யுள்ளும் நெறிபாடும்” என்ற பாடல் வரி இடம் பெற்ற நூல் பழமொழி நானூறு சிறுபஞ்சமூலம் ஏலாதி திரிகடுகம் 4 / 10 4. ”சேய்த்தானும் சென்று கொளல் வேண்டும் செய்விளைக்கும்: வாய்க்கால் அனையார்த் தொடர்பு” - என்ற பாடல் வரிகள் இடம் பெற்ற நூல் நாலடியார் நான்மணிக்கடிகை புற நானூறு பழமொழி நானூறு 5 / 10 5. மகாகவி பாரதியாரின் பாடல்களை பாடி விடுதலை உணர்வை ஊட்டியவர் அம்புஜத்தம்மாள் அஞ்சலையம்மாள் வை.மு.கோதை நாயகி மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் 6 / 10 6. தனிப்பாடல் திரட்டு என்னும் நூலை தொகுத்தவர் சந்திரசேகர கவிராசப்பண்டிதர் பொன்னுசாமி காளமேகப்புலவர் மோசிகீரனார் 7 / 10 7. ஆறுமுக நாவலரை வசனநடை கைவந்த வல்லாளர் என பாராட்டியவர் இரா.பி.சேதுபிள்ளை சி.வை. தாமோதரனார் திரு.வி.க பரிதிமாற் கலைஞர் 8 / 10 8. "வள்ளுவனைப் பெற்றதால் பெற்றதே புகழ் வையகமே” என்றவர் நாமக்கல் கவிஞர் கவிமணி பாரதிதாசன் பாரதியார் 9 / 10 9. கன்னல் பொருள் தரும் தமிழே நீ ஓர் பூக்காடு, நானோர் தும்பி என்றவர் முடியரசன் பாரதிதாசன் வாணிதாசன் பாரதியார் 10 / 10 10. திருச்சியை ஆண்ட விசயரகுநாத சொக்கலிங்கரிடம் கருவூல அலுவலராக பணிபுரிந்தவர் தாயுமானவர் வில்லிபுத்தூரார் புகழேந்தி புலவர் மாணிக்கவாசகர் Your score is 0% Restart quiz See review Send feedback Pos.NameScoreDurationPoints 1SAKTHI80 %27 seconds82Marimuthuraj80 %4 minutes 16 seconds8